இயேசுவின் திரு இருதய ஜெபமாலை
இந்த செபமாலை 33 சிறிய மணிகளையும் ஆறு பெரிய மணிகளையும் கொண்டது . சிறிய மணிகள் இயேசு சிந்திய பரிசுத்த இரத்தத்தைக் குறிக்கும் வண்ணம் செந் நிறத்திலும் , பெரிய மணிகள் அவர் விலாவினின்று புறப்பட்ட நீரைக் குறிக்கும் வண்ணம் வெண்மை நிறத்திலும் உள்ளன . சிறிய மணிகள் , ஆறு மணிகளைக் கொண்ட ஐந்து கோர்வைகளாய் உள்ளன . 33 மணிகள் இயேசு இவ்வுலகில் வாழ்ந்த 33 ஆண்டுகளைக் குறிக்கும் வண்ணம் உள்ளன . திருச்சிலுவையும் , திரு இருதயம் கொண்ட இயேசுவின் படம் தாங்கிய பதக்கமும் உள்ளன . நடுப்பதக்கத்தில் இயேசுவின் திரு இருதய படம் உள்ளது . ஆறு மணிகளைக் கொண்ட இந்த செபமாலையில் மட்டுமல்லாது பத்து மணி கொண்ட செபமாலையிலும் இந்த திரு இருதய செபமாலையை செபிக்கலாம்
இயேசுவின் மதுரமான திருஇருதயமே! என் சிநேகமாயிரும் -
பெரிய மணியில் :
இருதயத்தில் தாழ்ச்சியும் மனதில் சாந்தமும் நிறைந்த ஆண்டவராகிய இயேசுவே/ என் இருதயத்தை தேவரீருடைய
திருஇருதயத்துக்கு ஒத்ததாகப் பண்ணியருளும்.
சிறியமணியில் :
இயேசுவின் மதுரமான திருஇருதயமே! என் சிநேகமாயிரும்.
பத்து (அல்லது ) ஆறு மணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே! என் இரட்சணியமாயிரும்.
ஒவ்வொரு பத்து/ஆறு மணிச் செபமும், கீழ்க்கண்ட கருத்துக்களுக்காகச் சொல்லப்பட வேண்டும்.
1-ம் பத்து/ஆறு மணி - பிற சமயத்தினரும், பிரிந்துபோன சகோதரர்களுமான மக்களால் அவருக்குண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
2-ம் பத்து/ஆறு மணி - பொல்லாத கிறிஸ்தவர்களால் அவருக்கு உண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
3-ம் பத்து/ஆறு மணி - நாம்தாமே அவருக்கு உண்டாக்கும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
4-ம் பத்து/ஆறு மணி - சகல மனிதராலும் அவருக்கு உண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாகவும், பரிசுத்த தேவமாதா சகல புனிதர்களுடைய சிநேகப் பற்றுதலோடு நாமும் நம்முடைய இருதயத்தை ஒப்புக்கொடுப்போம்.
5-ம் பத்து/ஆறு மணி - இயேசுவின் திருஇருதயமே! நாங்களும் மற்றவர்களும் சிநேகிக்கும்படிஅநுக்கிரகம் செய்தருளும்.
ஐம்பது மணி முடிந்தபின் :
இயேசுவின் திருஇருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
ஜென்ம மாசின்றி உற்பவித்த புனித மரியாயின் மாசற்ற இருதயமே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுநாதருடைய திருஇருதயம், எங்கும் சிநேகிக்கப்படுவதாக.
என் இயேசுவே! இரக்கமாயிரும்.
திருஇருதயத்தின் சிநேகிதராகிய புனித சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக்
கொள்ளும். - ஆமென்.
இயேசுவின் மதுரமான திருஇருதயமே! என் சிநேகமாயிரும் -
பெரிய மணியில் :
இருதயத்தில் தாழ்ச்சியும் மனதில் சாந்தமும் நிறைந்த ஆண்டவராகிய இயேசுவே/ என் இருதயத்தை தேவரீருடைய
திருஇருதயத்துக்கு ஒத்ததாகப் பண்ணியருளும்.
சிறியமணியில் :
இயேசுவின் மதுரமான திருஇருதயமே! என் சிநேகமாயிரும்.
பத்து (அல்லது ) ஆறு மணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே! என் இரட்சணியமாயிரும்.
ஒவ்வொரு பத்து/ஆறு மணிச் செபமும், கீழ்க்கண்ட கருத்துக்களுக்காகச் சொல்லப்பட வேண்டும்.
1-ம் பத்து/ஆறு மணி - பிற சமயத்தினரும், பிரிந்துபோன சகோதரர்களுமான மக்களால் அவருக்குண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
2-ம் பத்து/ஆறு மணி - பொல்லாத கிறிஸ்தவர்களால் அவருக்கு உண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
3-ம் பத்து/ஆறு மணி - நாம்தாமே அவருக்கு உண்டாக்கும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
4-ம் பத்து/ஆறு மணி - சகல மனிதராலும் அவருக்கு உண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாகவும், பரிசுத்த தேவமாதா சகல புனிதர்களுடைய சிநேகப் பற்றுதலோடு நாமும் நம்முடைய இருதயத்தை ஒப்புக்கொடுப்போம்.
5-ம் பத்து/ஆறு மணி - இயேசுவின் திருஇருதயமே! நாங்களும் மற்றவர்களும் சிநேகிக்கும்படிஅநுக்கிரகம் செய்தருளும்.
ஐம்பது மணி முடிந்தபின் :
இயேசுவின் திருஇருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
ஜென்ம மாசின்றி உற்பவித்த புனித மரியாயின் மாசற்ற இருதயமே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுநாதருடைய திருஇருதயம், எங்கும் சிநேகிக்கப்படுவதாக.
என் இயேசுவே! இரக்கமாயிரும்.
திருஇருதயத்தின் சிநேகிதராகிய புனித சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக்
கொள்ளும். - ஆமென்.
இயேசுவின் திரு இருதய மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும்
தூய ஆவியாராகிய இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும்
என்றும் வாழும் பிதாவின் திருச்சுதனாகிய இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
புனித கன்னித்தாயின் வயிற்றில் தூய ஆவியாரால் உருவான இயேசுவின்திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
தேவவார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின்திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
அளவற்ற மருத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
அதிஉன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
இறைவனின் இல்லமும் விண்ணகவாசலுமான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
அன்புத்தீ சுவாசித்து எரியும் சூளையான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
தயாளமும் சிநேகமும் நிறைந்த இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப்பெற்ற இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
எல்லா ஆராதனைப் புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
இதயங்களுக்கெல்லாம் அரசும், அவைகளின் மையஇடமுமான இயேசுவின்திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
இறைத்தன்மை முழுமையாகத் தங்கிவழியும் இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும்இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
நித்திய சிகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவையளிக்கும் தாராளமானஇயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
மரணம் வரையும் கீழ்ப்படிந்திருந்த இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
ஆறுதல் அனைத்தின் ஊற்றான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
பாவங்களின் பலியான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
உம்மிடம் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மீட்பான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
உம்மில் இறப்பவர்களின் நம்பிக்கையான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
எல்லாப் புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின்செம்மறியே – 3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்
இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுள்ள இயேசுவே
எங்கள் இதயம் உமது இதயத்துக்கு ஒத்திருக்கச்செய்தருளும்
மன்றாடுவோமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத்திருமகனின் இதயத்தையும் அவர் பாவிகளுக்காகஉமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்கபுகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கிமன்னிப்பளித்தருளும். உம்மோடு தூயஆவியாரின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகியஅதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும்
தூய ஆவியாராகிய இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும்
என்றும் வாழும் பிதாவின் திருச்சுதனாகிய இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
புனித கன்னித்தாயின் வயிற்றில் தூய ஆவியாரால் உருவான இயேசுவின்திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
தேவவார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின்திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
அளவற்ற மருத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
அதிஉன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
இறைவனின் இல்லமும் விண்ணகவாசலுமான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
அன்புத்தீ சுவாசித்து எரியும் சூளையான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
தயாளமும் சிநேகமும் நிறைந்த இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப்பெற்ற இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
எல்லா ஆராதனைப் புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
இதயங்களுக்கெல்லாம் அரசும், அவைகளின் மையஇடமுமான இயேசுவின்திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
இறைத்தன்மை முழுமையாகத் தங்கிவழியும் இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும்இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
நித்திய சிகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவையளிக்கும் தாராளமானஇயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
மரணம் வரையும் கீழ்ப்படிந்திருந்த இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
ஆறுதல் அனைத்தின் ஊற்றான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
பாவங்களின் பலியான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
உம்மிடம் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மீட்பான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
உம்மில் இறப்பவர்களின் நம்பிக்கையான இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
எல்லாப் புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திருஇதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின்செம்மறியே – 3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்
இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுள்ள இயேசுவே
எங்கள் இதயம் உமது இதயத்துக்கு ஒத்திருக்கச்செய்தருளும்
மன்றாடுவோமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத்திருமகனின் இதயத்தையும் அவர் பாவிகளுக்காகஉமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்கபுகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கிமன்னிப்பளித்தருளும். உம்மோடு தூயஆவியாரின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகியஅதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.